×

திருவல்லிக்கேணியில் லாட்ஜில் தங்கி குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 3 பேர் கைது

சென்னை: திருவல்லிக்கேணியில் லாட்ஜில் தங்கி குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அஜ்மல், தமீம், அன்சாரி, ரஹ்மான் ஆகியோரிடமிருந்து ரூ. 1,40,000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா பொருட்கள் வைத்திருந்த 3 பேரை போலீஸ் கைது செய்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.


Tags : Kudka ,Thiruvallickeni , Thiruvallikkeni, lodge, Gutka, tobacco products, 3 arrested
× RELATED சேலம் அருகே தேர்தல் பறக்கும்படை...